TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் பணி!!!

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்குஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: இளநிலை உதவியாளர்

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்புடன், கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவை அதிகார சபை, தஞ்சாவூர் அலுவலகம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்..
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.11.2017.

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B60KGARbstncTnpGdmx3RURadEE/viewஎன்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment